சேலம்: சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் அருகே நத்தக்கரை - புத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சின்னதுரை என்பவரிடம் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி 55 லட்ச ரூபாயைப் பறித்துக் கொண்டு பறந்துவிட்டனர்.
அவர்கள் தாக்கியதில் கீழே விழுந்த சின்னதுரை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பந்தப்பட்ட வழிப்பறிக் கொள்ளையர்களை தலைவாசல் போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ.55 லட்சம் வழிப்பறி
4 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 Dec 2019 10:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!