பெண் தாக்கப்பட்ட வழக்கில் தீட்சிதருக்குப் பிணை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் தாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய தீட்சிதர் தர்ஷனுக்குப் (கோப்புப்படம்) பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோயிலில் அந்தத் தீட்சிதர் தன்னைத் தாக்கிவிட்டதாக லதா என்ற பக்தை தெரிவித்த புகாரை அடுத்து தீட்சிதர் தர்ஷனை போலிஸ் தேடி வந்தது. அவர் முன்பிணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிணை கிடைத்ததை அடுத்து தீட்சிதர் சிதம்பரம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

உரிய ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர் தர்ஷனுக்குப் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!