திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த புட்லூர் ரெயில் நிலையத்தில் 3 மாத பெண் குழந்தையை ரூ.7,000க்கு விற்க முயன்றதாகக் கூறி 3 இளம்பெண்கள் உட்பட ஏழு பேரைக் குழந்தையுடன் போலிஸ் கைது செய்தது. குழந்தை ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிடிபட்டவர்கள் சென்னை, ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. போலிஸ் விசாரணை நடக்கிறது.
குழந்தை விற்பனை: 7 பேர் கைது
10 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Dec 2019 17:30

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!