சென்னை, மதுரையில் 610 வீடுகள் திறப்பு

சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை, மதுரையில் 162.64 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 610 குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்துவைத்தார்.

சென்னை, எம்.கே.பி.நகர் திட்டப் பகுதியில் 2.46 ஏக்கரில் 129.50 கோடி ரூபாய் மதிப்பில் 15 தளங்களுடன் 510 குறைந்த வருவாய் பிரிவுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொன்றும் இரண்டு படுக்கை அறைகள், ஹால், சமையல் அறை, படுக்கை அறை யுடன் இணைந்த கழிவறை, குளியல் அறையுடன் கட்டப்பட்டுள்ளது

சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ. நகர் கிழக்கில் நான்கு தளங்க ளுடன் 12.70 கோடி ரூபாயில் 40 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; புலியூரில் 11.97 கோடி ரூபாயில் நான்கு தளங்க ளுடன் 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; மந்தவெளி பாக்கத்தில் 2.96 கோடி ரூபாயில் நான்கு தளங்களுடன் 12 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன

மதுரை, சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில் 5.51 கோடி ரூபாயில், மூன்று தளங்களுடன் கூடிய ‘அம்மா திருமண மண்டபம்’ கட்டப் பட்டுள்ளது. இவை அனைத்தை யும் முதல்வர் பழனிசாமி நேற்று, தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!