காஞ்சிபுரம் அருகே இரண்டாவது விமான நிலையம் அமையும் என தகவல்

புதுடெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்

வெளியாகி உள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட ஒப்புதலை விமான நிலைய ஆணையம் இன்னும் ஒரு வாரத்தில் அளிக்க இருப்பதாகவும் அதன் பின்னர் இரண்டாவது விமான நிலையம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!