2வது மனைவிக்காக முதல் மனைவியைக் கொன்ற ஆசிரியர்

விழுப்புரம்: இரண்டாவது மனைவி மீது கொண்டிருந்த ஆழ்ந்த காதல் காரணமாக முதல் மனைவியைத் தீர்த்துக்கட்டிய முன்னாள் பள்ளி தலைமையாசிரியர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது.

கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜன், 61, என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி சென்ற ஆண்டு ஓய்வு பெற்றவர்.

இவருடைய முதல் மனைவியான இந்திரா, 51, என்பவர் வட்டிக்குப் பணம் கொடுத்து வந்தார்.

நடராஜனுக்கு லீலா என்ற இரண்டாவது மனைவி உண்டு.

இந்நிலையில் இந்திரா சென்ற சனிக்கிழமை அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டு இருந்ததை போலிஸ் கண்டுபிடித்தது.

போலிஸ் நடத்திய விசாரணையில் நடராஜன் தன்னுடைய இரண்டாவது மனைவி மீது வைத்திருந்த ஆசை காரணமாக முதல் மனைவியைக் கொலை செய்துவிட்டார் என்பது தெரியவந்தது.

நடராஜன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் பல கோணங்களில் போலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!