திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே அந்தக்குடிதோப்பு கிராமத்தைச் சேர்ந்த இளவரசன், 30, இளையராஜா, 25, என்ற சகோதரர்கள், பாரி, 45, என்ற உறவினருடன் சேர்ந்து நேற்று முன்தினம் வீட்டில் மழை நீர் வடிவதற்காக தகர தகட்டைப் பொருத்தியபோது மின்சாரம் பாய்ந்து மாண்டுவிட்டனர்.
மின்சாரம் பாய்ந்து மூவர் மரணம்
1 mins read

