கடன் அடைக்க கல்யாணம், கைது

கரூர்: கரூர் மாவட்டம் எருதிகோன்பட்டி கிராமத்தில் சாமி, 45, என்பவரும் அவரின் மனைவியான வள்ளி, 40, என்பவரும் தாங்கள் பெற்ற ரூ. 15,000 கடனை அடைக்க முடியாமல் 13 வயதான தங்கள் மகளைக் கடன் கொடுத்த வரான சுப்பிரமணி, 23, என்பவருக்குப் பலவந்தமாக மணமுடித்துக் கொடுத்தனர். சிறுமி அளித்த புகாரின் பேரில், அவரின் பெற்றோர், கணவர் உள்ளிட்ட ஐவரை போலிஸ் கைது செய்தது. விசாரணை நடக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!