திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த சங்கீதா, 14, கவிதா, 13, என்ற தாய், தந்தையற்ற சிறுமிகளை அவர்களின் பாட்டியான விஜயலட்சுமி என்பவர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சகுந்தலா, கனகம் என்ற இருவரிடம் ரூ.10,000க்கு விற்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதன் தொடர்பில் விஜயலட்சுமி, சகுந்தலா, கனகம் ஆகியோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஈரோட்டில் வேலை பார்க்கும் சிறுமிகளை மீட்க போலிஸ் விரைந்தது.
சிறுமிகளை விற்ற பாட்டி
14 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Dec 2019 11:25

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!