நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கரியமாணிக்கப் புரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் நாள்தோறும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
இவரது மனைவியான கிருஷ்ணவேணி என்பவர், கணவர் கொடுமை தாங்கமுடியாமல் ஒரு கட்டையை எடுத்து கணவரை அடித்தே கொன்றார். பிறகு கணவர் இறந்துவிட்டதாக நாடகம் ஆடி கடைசியில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
கணவரை அடித்தே கொன்ற பெண்
14 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Dec 2019 11:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!