சென்னை: குழந்தைகள் ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்ததாக அண்மையில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டஃபர் என்பவர் கைதானார். இந்த நிலையில், அத்தகைய காணொளிகளைப் பதிவேற்றிய மேலும் 15 பேரை போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுள் மருத்துவர்களும் தொழில் அதிபர்களும் மாணவர்களும் உள்ளதாகக் கூறிய போலிசார், ஆயினும் அவர்களைக் கைது செய்வது சவாலான செயல் என்றும் தெரிவித்தனர்.
குழந்தைகள் ஆபாச காணொளி விவகாரத்தில் மருத்துவர்கள்
15 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2019 11:39

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!