ஓசூர்: மத்திகிரி அருகே சேவல் சண்டை நடத்திய 15 பேரை போலிசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கொத்தகொண்டப் பள்ளி ஏரிக்கரையில் சேவல் சண்டை நடப்பதாக மத்திகிரி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த 38 வயது முதல் 48 வயதுடைய 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் ஐந்து சேவல்கள், 75,000 ரூபாய் ரொக்கப் பணம், கார், ஐந்து இருசக்கர வாக னங்களையும் பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை: 15 பேர் கைது
16 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Dec 2019 11:12

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!