சேவல் சண்டை: 15 பேர் கைது

ஓசூர்: மத்திகிரி அருகே சேவல் சண்டை நடத்திய 15 பேரை போலிசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த கொத்தகொண்டப் பள்ளி ஏரிக்கரையில் சேவல் சண்டை நடப்பதாக மத்திகிரி போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த 38 வயது முதல் 48 வயதுடைய 15 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் ஐந்து சேவல்கள், 75,000 ரூபாய் ரொக்கப் பணம், கார், ஐந்து இருசக்கர வாக னங்களையும் பறிமுதல் செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!