சேலம்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த 90 வயது மூதாட்டி கனகவல்லி திடீரென தனது மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார். தனது மருமகளுக்காக இம்முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் வீர பாண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இருந்தார் கனகவல்லி. இந்நிலையில் அவரது மருமகளான 52 வயது புஷ்பாவும் இதே பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார். இரு மனுக்களும் ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். மருமகளுக்கு வழிவிட்டுப் போட்டியில் இருந்து விலகியுள்ளார் கனகவல்லி.
மருமகளுக்காக போட்டியிலிருந்து விலகிய 90 வயது மூதாட்டி
19 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Dec 2019 10:15

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!