தர்மபுரி: ‘பிட்காயின்’ பெயரில் 37 சவரன் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் செல்வி என்பவர் தர்மபுரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது மனுவில், மகாலிங்கம் என்பவர் பிட் காயினில் முதலீடு செய்தால் எட்டு மாதங்களில் மூன்று மடங்கு பணம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் 37 சவரன் நகையை பெற்று ஏமாற்றி விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
‘பிட்காயின்’ முதலீடு மோசடி; பெண் புகார்
21 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2019 10:51

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!