ஏழை மாணவனுக்கு உடை வாங்கித் தந்த அதிகாரிக்குப் பாராட்டு

மங்கலம்பேட்டை: வண்ண உடையின்றி பள்ளிச் சீருடையுடன் சென்ற ஏழை மாணவன் ஒருவனுக்கு உடை வாங்கிக் கொடுத்த போலிஸ் உதவி அதிகாரிக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையை அடுத்த ஆலடி காவல் நிலையத்தில் போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்.இவர் ஆலடி பகுதியில் ரோந்து சென்றபோது மாணவர்கள் வண்ண உடைகளில் சென்றனர். அதில் ஒரு மாணவர் மட்டும் சீருடையில் சென்றார். அந்த மாணவரிடம் விசாரித்தபோது, தான் கடலுார் புதுக்கடை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தொல்காப்பியன் என்றும் போதிய வசதி இல்லாததால் ஆலடியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார்.
பள்ளியில் தந்த இரு சீருடைகள் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அச்சிறுவனுக்கு இரு ஜோடி வண்ண உடைகளை வாங்கிக் கொடுத்தார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!