‘வளரும் நாடுகளுக்கு சென்னை ஒரு முன்மாதிரி’ 

சென்னை: வளரும் நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கான ஓர் அடையாள மாக அல்லது முன்மாதிரியாக சென்னையை அடையாளப் படுத்துவதில் உலக வங்கி ஆர்வம் தெரிவித்துள்ளதாக சென்னை நகராட்சி அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். உலக வங்கி குழுவினர் சென்னை யைச் சுற்றிப்பார்ப்பதற்காக வந்திருந்தபோது, ​​கடந்த சில நாட்களாக தமிழக அரசு அதிகாரிகளுடன் தொடர்ச்சி யாக மறுஆய்வுக் கூட்டங்களை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டங்களின்போது ​​தி நகர் பிளாசா, கைபேசி செயலி பயன்பாடு அடிப்படையிலான பார்க்கிங் முறை, வாகனமற்ற போக்குவரத்துக் கொள்கையின் ஒரு பகுதியாக அகலமான பாதைகள் ஆகியவற்றை அதிகாரிகள் காண்பித்தனர்.

நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்களில் பலவற்றையும் பார்த்து உலக வங்கி அதிகாரிகள் வியப்படைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!