சென்னை: சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர பேருந்தில் கோயம்பேடு சென்றுகொண்டு இருந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் பெண்ணுக்குப் பேருந்தில் ஏறிய மூவர் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
அந்தப் பெண் ‘காவலன்’ என்ற செயலியை இயக்கினார். விரைந்து வந்த சுற்றுக்காவல் போலிசார், அந்த மூவரையும் கைது செய்தனர்.
ஆனந்தராஜ், 23, அருள்குமார், 23, என்ற வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அந்த மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பேருந்தில் பாலியல் தொல்லை - வழக்கறிஞர்களுக்குச் சிறை
23 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Dec 2019 09:49

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!