அமைச்சர்: திமுகவினர் ராஜபக்சேவிடம் பரிசுப் பொருட்கள் வாங்கினர்

மதுரை: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் 14 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக, இலங்கைத் தமிழர்களுக்காக எந்த ஒரு கோரிக்கையையும் அரசிடம் முன்வைத்ததில்லை என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த, முன்னாள் அதிபர் ராஜபக்சேவிடம், திமுகவைச் சேர்ந்த கனிமொழி, டி.ஆர். பாலு உள்ளிட்டோர் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக மதுரையில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வில் பேசியபோது அவர் சாடினார்.

“இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முதன்முதலாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசிடம் வலியுறுத்திய போது எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்தன.

“தற்போது முதல்வர் பழனிசாமி இதே கோரிக்கையை மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் முன்வைத்துள்ளார்,” என்றார் அமைச்சர் உதயகுமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!