10 மாவட்டங்களில் மாணவர்களுக்கு சைக்கிள் விநியோகம்

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென் காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பள்ளிகளுக்கு நீண்ட தூரம் செல்லும் மாணவ, மாணவிகளின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தோ்தல் நடக்காத 10 மாவட்டங் களைச் சோ்ந்த மாணவ-மாணவி களுக்கு மட்டும் சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தல் முடிவடைந்தவுடன் இதர மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகளுக்கும் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!