சட்டையின்றி கண்களில் கறுப்புத் துணி கட்டி வாக்களித்த முதியவர்

பரமத்திவேலூர்: தேர்தல் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ள 60 வயது தங்கமணி, கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு மேல் சட்டை அணியாமல் வந்து வாக்களித்துள்ளார்.

தங்கமணி கூறுகையில், “ கடந்த சில நாட்களுக்கு முன்பு போடப்பட்ட ஊர் கூட்டத்தின்போது கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ. 35 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறைப்படி வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

“மாநில, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அதிகாரிகளையும் மாநில அரசைக் கண்டித்தும் இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியும் நான் கறுப்புத் துணியைக் கண்களில் கட்டிக்கொண்டு வந்து வாக்களித்தேன்,” எனக் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!