பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சிறுகுடல் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற கைம்பெண், சளிக் காய்ச்சலுக்கு மருந்து வாங்கிவருவதற்காக கீழப்புலியூர் கிராமத்திலுள்ள மருந்துக் கடைக்குச் சென்றார்.
கதிரவன் என்ற கடை உரிமையாளர், தமிழ்ச்செல்விக்குச் சில மருந்துகளைக் கொடுத்து ஊசிபோட்டார். உடனே மயக்கம் அடைந்து கீழே விழுந்த தமிழ்ச்செல்வி கடைக்குள்ளேயே உயிரிழந்தார்.
போலி மருத்துவர் கதிரவனைக் கைது செய்து போலிஸ் அவரை விசாரிக்கிறது.
கடைக்காரரே ஊசிபோட்டதால் மருந்து வாங்க போனவர் மரணம்
31 Dec 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Dec 2019 07:12

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!