சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. எழும்பூர், புரசைவாக்கம், செண்ட்ரல், கோடம்பாக்கம், மீனம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பல்லாவரம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
மழைநீர் தாழ்வான இடங்களில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இன்னும் 4 தினங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை மேலும் 4 நாட்கள் நீடிப்பு
2 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Jan 2020 07:05

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

முனீஸ்வரன் சமூக சேவைகள் அறநிறுவனம் ஞாயிறு நவம்பர் 26ஆம் தேதி நடத்திய குடும்ப கேளிக்கைத் திருவிழா

மின்னிலக்கப் போட்டித்தன்மையில் உலகளவில் சிங்கப்பூருக்கு 3வது இடம்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!