ஆளை மறைக்கும் 6 அடி மாப்பிள்ளை சம்பா

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60.

இந்த விவசாயி, தன் வயலில் உரம் ஏதும் போடாமல் வளர்த்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் 123 நாட்களில் ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம்வரை வளர்ந்துள்ளது.

ஒவ்வொரு கதிரிலும் 400க்கும் மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன.

அதை விவசாயிகளும் பொது மக்களும் பார்த்து வியந்து படம் எடுத்துச் செல்கிறார்கள்.

இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம் என்று சீனிவாசன் தெரிவித்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!