வெற்றியை மாற்றி அறிவித்ததாகக் கூறி ஜோதிமணி, செந்தில் பாலாஜி போராட்டம்

கரூர்: கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மாற்றி அறிவித்ததாகக் கூறி ஜோதிமணி எம்பியும் செந்தில் பாலாஜி எம்எல்ஏவும் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

க.பரமத்தி ஒன்றியத்தின் கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கலையரசி, திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி ஆகி யோர் போட்டியிட்டனர்.

அங்கு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாகக் கூறப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர் கலையரசி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்த னர். இதேபோல் 2வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக வேட்பாளர் சரவணன் வெற்றிபெற்றதாக நள்ளிரவில் தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

இதுபற்றி அறிந்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

செந்தில் பாலாஜி கூறுகையில், “காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகியின் வெற்றியை அறிவிக்கும்வரை எங்களது இந்தப் போராட்டம் தொடரும்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!