வெற்றிபெற்ற முதியவர் மரணம்

ஆலத்தூர்: தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தது அவரது குடும்பத்தினர், பொது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மணிவேல், 70, என்பவர் போட்டியிட்டார். -இவர் முன்னாள் திமுக எம்எல்ஏவான வெண்கலமணியின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்ட மணிவேல், தனது ஆதரவாளர்களுடன் வீட்டிற்குச் சென்றார். அதன்பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு மணிவேல் இறந்ததாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!