கிரிக்கெட் விளையாடி அசத்திய முதல்வர் பழனிசாமி

கிரிக்கெட் வீரர்போல் வெள்ளை பேண்ட், சட்டை, தொப்பி அணிந்து வந்திருந்த முதல்வா் பழனிசாமி சென்னை மாநில கல்லூரியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து கிரிக்கெட் விளையாடினார். அமைச்சர் ஜெயகுமார் பந்து வீச, பழனிசாமி அதை எதிர்கொண்டு பந்தடித்தார். இதை மற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ரசித்தனர்.

இந்தப் போட்டி குறித்து முதல்வர் கூறுகையில், “உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க அவ்வப்போது ஏதாவது ஒரு விளையாட்டில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம். மன அழுத்தத்தை போக்க விளையாட்டு அவசியம்,” என்று அவர் தெரிவித்தார். படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!