‘என் விருப்பத்தின்படியே நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி இருக்கிறேன்’

சென்னை: சென்னை உயர் நீதிமன் றத்தில் நேற்று முன்னிலையான பிராணா சாமி, “எனது சொந்த விருப்பத்தின்படியே ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகவும் சட்டவிரோதமாக தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை,” என்றும் நீதிபதிகளிடம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து பிராணாசாமியின் தாய் தொடர்ந்த மனு தள்ளுபடியானது.

ஈரோட்டைச் சேர்ந்த பல் மருத்துவர் முருகானந்தம் கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்திற்குச் சென்று, அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். அவருக்கு ‘பிராணாசாமி’ என பெயரும் மாற்றி சூட்டப்பட்டது.

இந்நிலையில், நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தனது மகன் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவரை உடனே மீட்டுத்தர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அங்கம்மாள் ஆட் கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!