பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த ஓட்டுநர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஏடிஎம்மில் பணம் வராமல் போன ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உதைத்து, அதன்மீது கல்லைத் தூக்கிப்போட்டு உடைத்த லாரி ஓட்டுநரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

வத்தலக்குண்டில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயன்றபோது, அதில் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த லாரி ஓட்டுநர் ஏடிஎம் இயந்திரத்தை காலால் உதைத்து, அருகில் இருந்த கல்லை ஏடிஎம் இயந்திரத்தின் மீது தூக்கிப்போட்டு சேதப்படுத்தினார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் கைதானார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!