தோல்வி வேட்பாளர்: பணத்துக்கு வாக்குகளை  விற்றவர்களுக்கு நன்றி  

அத்திக்குளம்: விருதுநகர் மாவட்டம், அத்திக்குளம் - தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரதிவிராஜன் என்பவர் தோல்வியடைந்த நிலையில், “பணத்துக்காக உங்கள் வாக்குகளை விற்ற, பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி,” என சுவரொட்டி அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல் அத்திக்குளம் - செங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காசி என்பவரும் தோல்வியடைந்த நிலையில், “தம்மை தோல்வியடையச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி,” என சுவரொட்டி அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!