சாமியாட்டத்தின் நடுவே வந்தது நாய்... அப்புறம்...

சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவிக்கொண்டு இருக்கும் காணொளி ஒன்றை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

சாமி வந்ததுபோல ஆடிக்கொண்டிருக்கும் பெண் ஒருவர் நாய் வந்ததும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயைத் துரத்துவதும் பின்னர் ஆட்டத்தைத் தொடருவதும் அந்தக் காணெளியில் பதிவாகி உள்ளது.

சம்பவம் எங்கு, எப்போது நிகழ்ந்தது என்ற விவரங்கள் அதில் இல்லை.

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து ஆடுவதாகச் சொல்லுவார்கள்.

அந்த நேரத்துல் வெளி உலகில் எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை எனச் சொல்லப்படுவதும் உண்டு.

சிலர் சாமி வந்ததுபோல நடிப்பதும் உண்டு. காணொளியில் இடம்பெற்றுள்ள பெண் அந்த ரகத்தைச் சேர்ந்தவரோ என்று பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!