அறுவடை செய்யும் முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை தன் சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். அதன்படி அவர் இந்த ஆண்டும் சொந்த கிராமமான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் பொங்கல் கொண்டாடினார். அப்போது அவரைப் பேட்டி எடுத்து அதை தமிழக தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ‘முதல்வன்’ என்ற பெயரிலான அந்தப் பேட்டியை யு-டியூப்பில் ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து பாராட்டினர். அதையடுத்து பேட்டி நேற்றும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!