புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு தொடர்பாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் குறித்து 3 நாடுகளின் பதிலுக்காக காத்திருப்பதாக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜீவ் படுகொலை தொடர்பான தகவல்கள் அடங்கிய 25 கடிதங்கள் 24 நாடுகளுக்கு அனுப்பப்பட்டன என்றும், அவை தொடர்பாக 3 நாடுகளிடம் இருந்து மட்டும் பதிலுக்காக காத்திருப்பதாகவும் சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது. சில தகவல்களை இறுதி செய்வதற்கே வெளிநாடுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ கூறியுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு: 3 நாடுகளின் பதிலுக்காகக் காத்திருக்கும் சிபிஐ
23 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jan 2020 09:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!