மார்பகபுற்றுநோய்: தமிழகத்தில் ஆண்டுதோறும் 4% கூடுகிறது

சென்னை: இந்தியாவில் தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் மார்பகப் புற்றுநோய் அதிகம்.

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 4% அளவிற்கு மார்பகப் புற்றுநோய்த் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் அதிகம் ஏற்படும் மாநிலங்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 10,269 பேர் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை 2016ல் 9,486 ஆகவும் 2017ல் 9,870 ஆகவும் இருந்தது.

உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மேற்கு வங்காளம், பீகார் ஆகியவை முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!