கீழடி ஆய்வு அடுத்த வாரம்

கீழடி: சிவகங்கை மாவட்டம் கீழடியில் அடுத்த வாரத்தில் ஆறாம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளது. மத்திய தொல்லியல் துறை சார்பில் மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு முறையும் அகழாய்வுகள் அங்கு நடந்து உள்ளன.

தொடர்ந்து, இந்தாண்டும் அகழாய்வுக்கான அனுமதியை மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியம் வழங்கியுள்ளது. ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகளை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டு உள்ளதால் அந்த இடங்களிலும் ஆய்வுகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!