சென்னை: அதிகாலை வேளையில் இளம்பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை சாலையில் நிர்வாணமாக நடந்து சென்றார். சுமார் 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் அதிகாலை 3 மணியளவில் ஆடை எதுவுமின்றி சாலையில் நடந்து செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து போலிசார் அங்கு விரைந்தனர். பின்னர் பெண் காவலர்கள் அந்தப் பெண்ணுக்கு உடைகளைக் கொடுத்து விசாரணை செய்தனர். இந்நிலையில் தமிழ் தெரியாத அந்தப் பெண்ணுக்குத் திடீர் வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசுவதால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதிகாலையில் சாலையில் ஆடையின்றி நடந்து சென்ற பெண்ணால் பரபரப்பு
31 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 Jan 2020 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!