விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தலித் இளையர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கவனக்குறை வாக செயல்பட்டதாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். செஞ்சி அருகே உள்ள காரை கிராமத்தைச் சோ்ந்த ராஜாராமின் மகன் சக்திவேல், 26, விக்கிரவாண்டி அருகே செ.புதூா் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து பெரியதச்சூா் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக காவல்நிலைய உதவி ஆய்வாளர் வினோத்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விக்கிரவாண்டி கொலை வழக்கு; காவல்துறை ஆய்வாளர் மாற்றம்
17 Feb 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2020 09:48
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!