விஜயதாரணி: எழுவரை சட்டப்படி அரசு விடுவிக்கலாம்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பது குறித்து சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜய தாரணி தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய சட்டப்பேர வையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது பேசிய விஜய தாரணி, “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் 28 ஆண்டு களாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவர் களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கூட அவர்களை மன்னித்து விட்டனர். சட்டத்தின்படி அவர்களை விடுவிக்க வேண்டுமெனில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலைக்கு அனைவருமே வந்துவிட்டோம். அரசு தன் கடமையைச் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!