தூங்கி வழிந்த அதிகாரி: இணையவாசிகள் கடும் விமர்சனம்

சென்னை: அரசு விழாவில் அமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது, அதிகாரி ஒருவர் தூங்கி வழியும் காட்சியுடன் கூடிய காணொளிப் பதிவு ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா.

அப்போது சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் என தவறுதலாக குறிப்பிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் அந்நிகழ்வில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தூங்கி வழிவதும், அவரை அருகில் உள்ளவர் தட்டி எழுப்பும் காட்சியும் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து அமைச்சரை யும் அதிகாரியையும் இணையவாசிகள் பலவிதமாக விமர்சித்து பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!