சொத்து அபகரிப்பு: தந்தைக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

நெல்லை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஏமாற்றி, அபகரித்துக்கொண்ட நான்கு பிள்ளைகளிடமும் வயதான தந்தைக்கு மாதம் ரூ.10,000 ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மாதா மாதம் பணம் வழங்கத் தவறும் பட்சத்தில் சிறைக்குச் செல்ல நேரிடும் எனவும் முதியவரின் பிள்ளைகளுக்கு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் 77 வயது முதியவர் சுடலைமணி. இவர் தனது நான்கு பிள்ளைகளும் தன்னை பராமரிக்காமல் விட்டு விட்டதாக ஆட்சியர் அலுவலகத் தில் புகார் மனு அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!