வேலூர்: கொரோனா கிருமித் தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கோழி விற்பனை சரிந்துள்ளது. இதையடுத்து மக்களின் அச்சத்தைப் போக்க வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உணவகங்கள் நடத்துவோர் நேற்று முன்தினம் இலவசமாக கோழி பிரியாணியும் வறுவலும் வழங்கினர். இவற்றை ஏராளமானோர் பெற்றுச் சென்றனர்.
கோழி விற்பனை சரிவு: இலவச பிரியாணி வழங்கிய வியாபாரிகள்
1 mins read
படம்: ஊடகம் -

