சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக முழு ஆண்டு தேர்வை ரத்து செய்துவிட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து உள்ளது. மேலும் வரும் 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் இப்போது நடந்துவரும் 11 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வுகளையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி
1 mins read
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். படம்: ஊடகம் -

