மஞ்சள், வேப்பிலை சாறில் ஊற வைத்த முகக்கவசம் விநியோகம்  

ராணிப்பேட்டை: முதியவர் ஒருவர் கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இயற்கை கிருமி நாசினிகளாகக் கருதப்படும் மஞ்சள், வேப்பிலைச் சாறில் ஊறவைத்த பருத்தித் துணியிலான முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட மக்கள், சமூக ஆர்வலரான ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தின் பொதுநலச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினர். ராணிப்பேட்டையில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!