கிருமித் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் யானை

கிருமித் தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் யானை

1 mins read
f48ab904-72f3-46ea-b3af-206a791c5c3f
படம்: ஏஎஃப்பி -

ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தது. அப்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் போடப்பட்ட யானையின் சிலை ஒன்று சென்னை வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டது. படம்: ஏஎஃப்பி