டெஹ்ரான்: ஈரானில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் 127 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளார் ஒருவர் நேற்று தெரிவித்தார். அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,812ஐ எட்டிவிட்டது.
மத்திய கிழக்குப் பகுதியில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,411 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,000ஐ எட்டியுள்ளது.
ஈரானில் மரண எண்ணிக்கை 1,800
24 Mar 2020 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2020 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!