சென்னை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்காக ரூ.198.37 கோடி கூடுதலாக ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்காக ரூ.112.14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 2019-2020ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்காக ரூ.6,409 கோடிக்கு துணை பட்ஜெட்டை துணை முதல்வர் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் மேலும் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா கிருமித் தொற்று தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பின் மூலம் துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக் கப்பட்டது.
ரூ.6,400 கோடிக்கு துணை பட்ஜெட்
25 Mar 2020 09:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2020 09:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!