சென்னை: வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பின் சுய தனிமைப்படுத்துதலை தவிர்ப்பவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்கள் சுய தனிமைப்படுத்துதலின் போது வெளியே சுற்றக்கூடாது என்றார்.
சுய தனிமைப்படுத்துதலை தவிர்ப்பவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்படும்
1 mins read
-

