ரூ.4,000 கோடி சிறப்பு நிதிக்கு கோரிக்கை

சென்னை: அனை­வ­ரும் பொறுப்­பான குடி­மக்­க­ளாக இருந்து சமு­தா­யத்­தைப் பாது­காக்க வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சாமி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இரவு தொலைக்­காட்சி வழி தமி­ழக மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய அவர், கொரோனா கிரு­மித் தொற்றை எதிர்­கொள்ள தமி­ழ­கத்­துக்கு சிறப்பு நிவா­ரண நிதி­யாக ரூபாய் 4 ஆயி­ரம் கோடி ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டும் என மத்­திய அர­சி­டம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தா­க குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரும் தமி­ழக சுகா­தா­ரத் துறை­யைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இத்­தொகை தேவைப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

“மாநி­லம் முழு­வ­தும் தனி­மைப்­ப­டுத்­தும் வச­தி­களை உரு­வாக்­கு­வது, வென்­டி­லேட்­டர் வச­தி­களை அளிப்­பது, தனிப்­பட்ட நப­ரைப் பாது­காக்­கக்­கூ­டிய உப­க­ர­ணங்­களை வாங்­கு­வது உள்­ளிட்ட உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்­கா­க­வும், அமைப்பு சாரா தொழி­லா­ளர்­க­ளுக்­கும், வேலை­வாய்ப்பு உறுதி திட்­டத்­தில் பணி­யாற்­று­வோ­ருக்­கும் உதவ மத்­திய அரசு 4 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­க­வேண்­டும்,” என முதல்­வர் மீண்­டும் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!