அவசரப் பயணம்: புதிய ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு நடப்பில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து பல இடங்களுக்கும் அவசரப் பயணம் மேற்கொள்ளவேண்டிய தேவை இருப்போருக்கு உதவியாக சென்னை போலிசார் தனியாக கட்டுப்பாட்டு அறை ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர்.

அந்த அலுவலகத்துடன் 7530001100 என்ற எண் மூலம் அல்லது gcpcorona2020@gmail.com என்ற முகவரி மூலம் தொடர்புகொண்டு அவசர பயணத்துக்கான அனுமதிச் சீட்டு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!