சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 55 பேர் சென்னையைச் சேர்ந்த வர்கள். இதையடுத்து சென்னையில்
கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 1,596 ஆகும்.

