திருப்பரங்குன்ற முருகன் கோவில் வாசலில் 38 திருமணங்கள்

மதுரை: கிருமித்தொற்று காரணமாக நடப்பிலுள்ள ஊரடங்கால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. அவ்வகையில், அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலும் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட 38 மணமக்கள் நேற்று முன் தினம் மலைக்குன்ற முருகன் கோவில் வாசலில் எளிமையாக மணமுடித்துச் சென்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!